Skip to main content

பூலித்தேவன் விழாவில் சலசலப்பு! -ஓ.பி.எஸ். ஆதரவாளர் கைது!

Published on 07/09/2022 | Edited on 07/09/2022
வருடம்தோறும் செப்டம்பர் முதல் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் நெல்கட்டும் செவலில், சுதந்திரத்திற்காக முதல் குரல் கொடுத்த மன்னன் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா அமர்க்களப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தம் ஆட்சிக்காலத்தில் நெல்கட்டும் செவலில் மணிமண்டபம் கட்டி அதில் அவரது வரலாற்றுச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நித்தி...?

Published on 07/09/2022 | Edited on 07/09/2022
"நான் நித்யானந்தா தலைமை தாங்கும் ஸ்ரீகைலாசா நாட்டின் அமைச்சராக உள்ளேன். ஸ்ரீகைலாசாவும் இலங்கையும் ஒரு நட்புறவு ஒப்பந் தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென நித்யானந்தா விரும்புகிறார். இந்த நட்புறவு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் பலனடையும். கைலாசா சார்பில் பல மில்லியன் டாலர்கள் இலங்கையில் முத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ரஜினியை களமிறக்க படாதபாடுபடும் பா.ஜ.க.! காங்கிரஸ்-தே.மு.தி.க தலைமை மாற்றம்!

Published on 07/09/2022 | Edited on 07/09/2022
"ஹலோ தலைவரே, மீண்டும் ரஜினியைக் களமிறக்கும் முயற்சி நடக்குது.''” "ஆமாம்ப்பா, ரஜினியை மையப்படுத்தி இதுக்காகவே ஒரு அமைப்பு தொடங்கப் பட்டிருக்குதே?''”   "உண்மைதாங்க தலைவரே, ரஜினி மூலம் பா.ஜ.க.வுக்கு பலமான அடித்தளத்தை தமிழகதில் உருவாக்கிக் காட்டுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி, டெல்லிக்கு வா... Read Full Article / மேலும் படிக்க,