Skip to main content

சமூக விரோதிகளின் பின்னணியில் "பிட்டிங் கலாச்சாரம்'! -உஷாராகுமா கோவை காவல்துறை?

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
கடந்த வாரத்தில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரை திருவனந்தபுரம் போலீசார் கைது செய்த நிலையில், குண்டு வெடிப்பு, அரிசிக் கடத்தல், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் 'பிட்டிங் கலாச்சாரம்' குறித்து தெரியவந்ததும் போலீசார் அ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மாண்புமிகு உதயநிதி! ஷிஃப்ட் ஆகும் சீனியர்கள்! பா.ஜ.க.வில் சேர டீலிங் பேசிய தமிழக எம்.பி.! எடப்பாடித் தரப்பு மா.செ.க்களை வளைக்கும் ஓபி.எஸ்.!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
"ஹலோ தலைவரே, இந்த மாதம் 14 ஆம் தேதி வாக்கில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கோட்டை வட் டாரத்தில் பரபரப்பாகத் தகவல் அடிபடுது.'' "ஆமாம்பா, தி.மு.க. இளைஞரணியினர் கண்டுவரும் கனவும் ஒன்றும் நிறைவேறப் போகுதாமே?''”   "அதேதாங்க தலைவரே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போலீஸ் ஃபைட்! உளவுத்துறை ஆதிக்கம்!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
தமிழக அரசு நிர்வாகத்தில் ஒருவிதமான அதிகாரம் நிலவுகிறது. அதனால்தான் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம், கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். காவல்துறையில் டி.எஸ்.பி. முதல் டி.ஜி.பி. வரை நியமிப்பதற்கு, அவர்களுக்கு டிரான... Read Full Article / மேலும் படிக்க,