Skip to main content

கோடிக்கணக்கில் ஊழல்! விசாரணை அச்சத்தில் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகள்!

Published on 20/05/2023 | Edited on 20/05/2023
தமிழ்நாட்டிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் 100 ஆண்டுகள் கடந்து செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் 700 கோடிக்கு நிலம் மற்றும் கட்டடங்கள் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகச் செயல்பட்டு வரும் நபர்கள் கோடிக்கணக்கில் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந் திருப்பது பெரும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் குடித்துச் செத்தவர்களுக்கு 10 லட்சமா? செந்தில் பாலாஜி பதவிக்கு சிக்கல்.! ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?

Published on 20/05/2023 | Edited on 20/05/2023
"ஹலோ தலைவரே, மரக்காணம் பகுதியில் அரங்கேறிய விஷச்சாராயச் சாவுகளால், முதல்வர் ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருக்கிறார்.''” "ஆமாம்பா, காவல்துறை இவ்வளவு நாளா அங்கே குறட்டை விட்டுக்கிட்டிருந்ததா?''” "இதே கேள்வியைத்தான் காவல்துறை அதிகாரிகளைப் பார்த்து, முதல்வர் ஸ்டாலினும் கேட்டிருக்கார். சட்டத்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

BIG BREAKING! சுபஸ்ரீ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! கணவனை சிக்கவைக்கும் ஜக்கி!

Published on 20/05/2023 | Edited on 20/05/2023
தொடர் முயற்சிக்குப் பிறகு சுபஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை "நக்கீரனுக்கு' பிரத்யேகமாகக் கிடைத்திருக்கின்றது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு செல்லுமுன், "ஈஷாவின் சைலன்ஸ் ஹவர்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 11-12-2022 அன்று சென்ற சுபஸ்ரீ 18-12-2022 அன்று ஈஷாவை விட்டு வெளியேறி பின்னங்கால் பி... Read Full Article / மேலும் படிக்க,