(76) மோசடி நாடகம்!
நாகப்பா கடத்தல் விஷயத்துல நோ தூது, நோ பேச்சுவார்த்தைன்னு சொன்ன அதே வாய்தான் 94-ல வீரப்பன்ட்ட பேச்சுவார்த்தைக்கு தூது, கீதுல்லாம் பேசி அனுப்புச்சு. அதுக்குள்ள நெறைய உள்குத்து எல்லாம் நடந்துச்சு. 1994-ல டி.எஸ்.பி. சிதம்பரநாதன், போலீஸ் ஏட்டு ராஜகோபால், சேகர்ங்கிற ஒ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் அதிருப்தியில் தமிழ் அமைப்புகள்! கொந்தளிக்கும் காங்கிரஸ்! தி.மு.கவுக்கு டபுள் டென்ஷன்!
Published on 25/05/2022 | Edited on 25/05/2022
"ஹலோ தலைவரே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இலங்கையில் சிங்களர்களே பங்கேற்குறாங்க. ஆனா, தமிழ்நாட்டில் அனுமதி யில்லைன்னு தமிழ் அமைப்புகள் கோபப்படுறாங்க.''
"என்ன நடந்ததாம்?''”
"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை 22-ஆம் தேதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தப்போவதாக மே 17 இயக்கம்...
Read Full Article / மேலும் படிக்க,
"கொடநாடு கொலை வழக்கு இதுவரை ஐந்து மரணங்களைச் சந்தித்திருக்கிறது. அடுத்து ஆறாவது மரணத்தைச் சந்திக்கப்போகிறது' என்கிற இந்த வழக்கைப் பற்றி விபரம் அறிந்த வட்டாரங்கள்.
எல்லா வழக்கிற்கும் ஒரு சாவி இருக்கும். முக்கியமான சாவி மூலம் அந்த வழக்கின் உண்மைகள் வெளிவரும். அதுபோல கொட நாடு கொள்ளை வழக்கி...
Read Full Article / மேலும் படிக்க,