Skip to main content

களமிறங்கும் விவசாயிகள்!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021
கீழ்பவானி வாய்க்கால் மூலமாக இப்பகுதியிலுள்ள சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால், முழுக்க முழுக்க மண் வாய்க்கால் தான். இதன்வழியாகத் தண்ணீர் போகும்போது அப்பகுதி நிலத்தினுள் தண்ணீர் இறங்குவதால், நிலத்தடி நீர் அதிகரித்து, ஏரிகள், விவசாயக் கிணறுகள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் நல்ல செய்திக்கு சசி! கமலை குறிவைத்த பா.ஜ.க.!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021
""ஹலோ தலைவரே, சிறையில் இருந்து விடுதலையாகி சென்னையில் தங்கியிருக்கும் சசிகலா, முதல்முறையாக தஞ்சாவூர் பக்கம் போய்வந்திருக்கிறாரே.''’’ ""ஆமாம்பா.. டெல்டா மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்த நேரத்தில், சசிகலா அங்கே போனதால் ஏற்பட்ட பரபரப்பு பற்றி நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தல் விதிகளை மீறி கல்லா கட்டும் எடப்பாடி அரசு

Published on 24/03/2021 | Edited on 24/03/2021
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் என பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. அதனால்தான் சில மணிநேரம் முன்பாக அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியது எடப்பாடி அரசு. அதுமட்டு... Read Full Article / மேலும் படிக்க,