Skip to main content

அய்யனார் அப்படித்தான்! -வில்லங்க அரசியலும் பாலியல் புகாரும்..!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022
கவிதா என்பவர் மீது பொய் புகார் பெற்று பொய்வழக்கு போட்டதாக மம்சாபுரம் காவல்துறையைக் கண்டித்தும், அ.தி.மு.க.வில் இருந்தபோது கொள்ளையடித்து, தற்போது திமுகவில் சேர்ந்து, கவிதா போன்ற பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் முன் னாள் வைஸ்-சேர்மன் அய்யனார் மற்றும் அவருடைய மனைவி ஜோதி மீது நடவடிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்