Skip to main content

விஸ்மயா! இறந்த பிறகும் போராடிய கேரளப் பெண்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022
வரதட்சணைக் கொடுமையால் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார் கேரளாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி விஸ்மயா. அது அப்போதே கேரளாவைப் புரட்டிப் போட்டது. அது தொடர்பான வழக்கில் கடந்த 24 ஆம் தேதி, அங்குள்ள நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அதுதான் இப்போது கேரளாவின் ஹாட் டாபிக்.   ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

குவாரிகளால் காலியாகும் கிராமங்கள்- -அதிர்ச்சி ரிப்போர்ட்

Published on 04/06/2022 | Edited on 04/06/2022
நெல்லையருகே அடைமிதியான்குளத்தில் இயங்கும் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்துப் பிளக்கும்போது பாறைகள் சரிந்து, அதில் 4 தொழிலாளிகள் சிக்கி இறந்தனர். அதைவிட மோசமான நிலையில் இருக்கின்றன மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கல்குவாரிகள். இங்குள்ள கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

உடலைப் பிறர்காண அனுமதிக்காத கற்பியல் குணம்! - அடிகளார் மு.அருளானந்தம் 40

மண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பயிர்ப்பு குணத்தையும், அதனைப் போக்கு வதற்காக, "மஞ்சள் குத்துத் திருநாள்' என்ற பெயரில் நடத்தப்பட்ட திருமணச் சடங்கை யும் கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந் தோம். இன்னும் சில பயிர்ப்பு குணங்கள் உள்ளன.கற்பியல் பயிர்ப்பு கற்புக்கு அடிப்படையாக விளங்குவது இந்த பயிர... Read Full Article / மேலும் படிக்க