Skip to main content

அடம்பிடித்த பொன்னார்! தி.மு.க. எம்.பி. மீது வழக்குப்பதிவு!

Published on 15/10/2021 | Edited on 18/10/2021
நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியின் உள்ளாட்சித் தேர் தல் 2-ம் கட்டமாக 9-ம் தேதி நடக்க விருந்த நிலையில்... அந்தப் பகுதியின் ஊராட்சிப் பகுதிகளில் பிரச்சாரம் அனல் பறந்தது. ராதாபுரம் தொகுதி யின் ஆவரைக்குளத்தைச் சேர்ந்தவர் தி.மு.க.வின் நெல்லை எம்.பி. ஞான திரவியம். தற்போதைய உள்ளாட்சித் த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உள்ளாட்சி! தி.மு.க. கில்லி! கமல் -சீமானை கடுப்பேற்றிய விஜய் மன்றம்!

Published on 15/10/2021 | Edited on 18/10/2021
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்றவை மோதின. இதில், தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்வம்காட்டாதது, செலவு செய்யாதது போன்றவையும் அ.தி.மு.க. மீது மக்களிடமுள்ள அதிருப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கட்சி நாற்காலியை ஆட்டம் காணவைத்த உள்ளாட்சி உள்ளடி! -அதிர்ச்சியில் எடப்பாடி!

Published on 15/10/2021 | Edited on 18/10/2021
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளிலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் எல்லா இடத்திலும் இரட்டை இலக்கைத் தொடுவோம், 10-ல் இருந்து 99 வரை பதவிகளின் எண்ணிக்கை இருக்கும் என அ.தி.மு.க. கணக்குப் போட்டது. ஆனால் தி.மு.க.வும் கூட்டண... Read Full Article / மேலும் படிக்க,