Skip to main content

மக்களைக் கொன்ற ராணுவம்! -பற்றி எரியும் நாகலாந்து!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021
நாகலாந்தின் மோன் மாவட்டப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவ-ன் பெயரில், ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து உயர்நிலை விசாரணைக்கு முதல்வர் நெய்பிரியோ உத்தரவிட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கொந்தளித்து எழுந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இந்திய முப்படை தளபதி பலி! விபத்தா? சதியா?

Published on 11/12/2021 | Edited on 11/12/2021
விபத்தா? அல்லது சதியா? என்கிற கோணத்தில் முப்படை தளபதியின் உயிரைப் பறித்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை இந்திய ராணுவ புலனாய்வு பிரிவு, மத்திய உளவுத்துறைகளான ரா, ஐ.பி. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.நிலைகுலைந்த தேசம் நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள வெல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ரஷ்யாவிடமிருந்து ஆயுதம்! இந்தியா ஒப்பந்தம்! அமெரிக்கா கோபம்! முப்படை தளபதி மரணத்தில் முக்கோண சர்ச்சை!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021
"முப்படை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவத்தில் வாங்காத பதக்கங்களே இல்லை. சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுடன் மோதியபோது அவர்களை திருப்பித் தாக்க வேண்டும் என்று உறுதியாக நின்றவர். இவர் பாகிஸ்தான் வான்வெளியில் புகுந்து நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்தான், நரேந்திரமோடியின் ஆட்சியை மறுபடியும் கொண்... Read Full Article / மேலும் படிக்க,