Skip to main content

ஆம்ஸ்ட்ராங்! படுகொலை ஸ்கெட்ச்! உண்மை குற்றவாளிகள் யார் யார்?

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
தமிழகத்தை உலுக்கிய அரசியல் படுகொலைகளில் ஒன்றாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு 7 மணியளவில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பெரம்பூரில் அவர் பிறந்து வளர்ந்த வேணுகோபால் தெருவில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த புதிய வீட்டில் சமீபத்தில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்