Skip to main content

"என் வீட்ல மாடுமேய்ச்ச நீ தலைவரா?'' -பட்டியல் இனத்தவருக்குத் தொடரும் அவமானம்!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021
ஒரு சாதாரண கிளர்க், ஊராட்சித் தலைவரை மிரட்டியதோடு... அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைவரை விரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ளது கல்லரைப்பாடி கிராமம். இந்தக் கிராமத்தில் உடையார்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், யாதவர் என்கிற வரிசை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்!

Published on 16/06/2021 | Edited on 17/06/2021
நக்கீரன்தான் அந்த எச்சரிக்கை மணியை பலமாக அடித்தது. சாமியார் சிவசங்கர பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு வந்தது. நக்கீரன் யூலிடியூப் சேனலிலும் பல லட்சக்கணக்கானவர்களிடம் பாபாவின் லீலைகள் அம்பலமாயின.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சமயபுரம் கோவிலை கவனிக்குமா அறநிலையத்துறை?

Published on 16/06/2021 | Edited on 16/06/2021
நக்கீரன் இதழில், அன்றைய இராமநாதபுரம் கோவில் இணை ஆணையராக இருந்த கல்யாணி பற்றியும், அவர்மீது எழுந்த குற்றச் சாட்டுகள் குறித்தும் எழுதியிருந்தோம். ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், பணியிட மாறுதல் பெற்ற நிலையில், அந்த இடத்திற்கு வருவதற்கான முயற்சிகளில் உயரதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுக... Read Full Article / மேலும் படிக்க,