Skip to main content

ஆந்திர முதல்வரின் பேச்சு! பாலாற்றில் பற்றிய நெருப்பு!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
"பாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்டப்போகிறோம், தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்த நிதி ஒதுக்கவுள்ளோம்'' என ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித் திருப்பது வட தமிழகத்தின் 6 மாவட்ட விவசாயி களிடமும், மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா நந்திதுர்க்கத்தில் உருவாகும் பாலாறு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆர்.எஸ்.எஸ். கட்டளை! முஸ்லீம் அமைப்புக்குத் தடை!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' (பி.எஃப்.ஐ.)எனும் முஸ்லீம் அமைப்பினை 5 ஆண்டு களுக்கு தடை செய்திருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இந்த சம்பவம் முஸ்லீம் அமைப்புகளிடமும் ஜனநாயக சக்திகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வரு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சக்தி பள்ளி ரவிக்குமாரின் படுபாதக வேலைகள்! -அம்பலப்படுத்தும் மக்கள்!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணமடைந்தது குறித்து பல சந்தேகங்களை கிளப்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். "நக்கீரன் படை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், உருவத்தில் மட்டுமல்ல... செயலிலும் படுபயங்கரமானவர்' என்கிறார்கள்.   கோகுல்ராஜ்-சுவாதி ஆகியோர் காதலித் த... Read Full Article / மேலும் படிக்க,