Skip to main content

இக்கட்டில் அம்ரீந்தர் சிங்! பஞ்சாபில் காங்கிரஸின் செல்வாக்குத் தொடருமா?

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
2017 சட்டமன்றத் தேர்தலில் பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணியை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியிலமர்ந்தது. 2022-ல் அடுத்த தேர்தல் வரவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு வரும் மோதல்கள், பஞ்சாபில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்பியு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அந்தரங்க காட்சிகள், ஆபாச பேச்சுக்கள்.. -ரவுடி பேபிகள் மீது சைபர் க்ரைம் பாயுமா?

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
"யூடியூபர் மதன் ஆபாசமாக பேசினான் என்றால், தன்னுடைய அந்தரங்கத்தை வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும், ஆபாசமாக பேசி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுவரும் ரவுடிபேபி சூர்யா, ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா, திவ்யாக்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகின்றது காவல்துறை..? இன்னும் சி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மகனின் தோழியிடமே பாலியல் சீண்டல்! விசாரணை வளையத்தில் பெண் சீடர்கள்!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
நக்கீரனின் முயற்சியால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் குழந்தைகள் மீது, காம வெறியாட்டம் நடத்திவந்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவன ரான சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். பாபா என்ற பெயரில் உலவிய போலி சாமியார் சிவசங்கர் பாபா கடந்த ஜூன் 16 ஆம் தேதி டெல்லி ... Read Full Article / மேலும் படிக்க,