Skip to main content

ஏலகிரி! அரசு கவனிக்குமா? -சுற்றுலா பயணிகள் ஏக்கம்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
கொடைக்கானல், ஊட்டியில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணி கள் வருகையால் அந்த சின்னஞ்சிறு மலைநகரங் கள் தத்தளிக்கின்றன. இதனால் இ-பாஸ் வாங்கிக்கொண்டுதான் மலைமீது செல்லவேண் டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு போட்டுள் ளது. அதேநேரத்தில், ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் கோடைக்காலத்தை முன்னிட்டு தினமும் ஆயி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

பெருக்கெடுக்கும் கஞ்சா, லாட்டரி! காவல்துறையில் கருப்பு ஆடுகள்!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெருகிவிட்டது. கஞ்சா புழக்கத்திற்கு வருவதற்கு காவல்துறையும் முக்கிய காரணமென்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த ஏப்ர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் அமைச்சரவையில் புதுமுகங்கள்! கட்சியில் புது மா.செ.க்கள்! -ஸ்டாலின் கையில் அதிரடி ரிப்போர்ட்! கமலுக்கு ஸ்வீட்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
"ஹலோ தலைவரே, கலைஞரின் கனவுத் திட்டம் ஒன்றை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வெற்றிகரமாக சாத்தியமாக்குகிறது.''” "ஆமாம்பா, கலைஞர் நூற்றாண்டு நிறைவடையும் இந்த நேரத்தில், கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுவது சிறப்பல்லவா?''” "உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் பாயும் நதிகளை ... Read Full Article / மேலும் படிக்க,