Skip to main content

ஆகம விதி! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்! -பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம்

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
"வரலாறு தெரியாதவனால் வரலாறு படைக்க முடியாது' என்பதற்கேற்ப இந்து மத கோயில் பற்றிய தமிழர்களின் வரலாற்று அறிவு குறைவாக இருப்பதால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. ஆங்கில அரசாங்கம், சமய நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை அந்தந்த மதங்களைச் சார... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உறவினர்கள் பிடியிலிருந்து வெளியேறும் சசி! அ.தி.மு.க. பவர் பாலிடிக்ஸ்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
ஒரு இழுபறிக்குப்பிறகு, ஜூன் 14-ம் தேதியன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றத் துணைத்தலைவராக ஓ.பி.எஸ்., கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நக்கீரன் EXCLUSIVE கடவுள் வேடத்தில் காம லீலை! நித்தி போல திட்டமிட்ட பாபா! நாடு தாண்டும் முன் மடக்கிய போலீஸ்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
"கடவுள்தான் சிவசங்கர் பாபாவை சிக்கவைத்திருக்கிறார்'' என உணர்ச்சிவசத்துடன் பேசுகிறார், அவரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யான ஷகில் அக்தர் டீமில் இருக்கும் இந்திக் காரரான போலீஸ் ஒருவர். பாபாவை, தமிழ்நாட்டை விட்டே ஓடவைத்தது நக்கீரன்தான். பாபா குறித்து நக்கீரன் எழுத ஆரம்பித்தபோதே பாபா... Read Full Article / மேலும் படிக்க,