Skip to main content

அலெர்ட் உளவுத்துறை... அசால்ட் கடலோர காவல்படை!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022
என்னதான் இலங்கைப் பொருளாதாரமே திவால் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், தமிழக கடல் பகுதி வழியாக இலங்கைக்கு நடக்கும் கடத்தல் மட்டும் குறையவே இல்லை’ என குரலெழுப்புகிறார்கள் மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள்.   தமிழகத்தில், திருவள்ளூர் -கன்னியாகுமரி வரையுள்ள 14 மாவட்டங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிறைக் காவலில் வீரப்பன் அண்ணன் மரணம்! வயதான கைதிகளின் கதி?

Published on 28/05/2022 | Edited on 28/05/2022
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் 78 வயது மாதையன் மே 25 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சந்தனக் கடத்தல் வீரப் பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரகர் ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. நிர்வாகி கொலையில் சிக்கும் இந்துத்வா பிரமுகர்?

Published on 28/05/2022 | Edited on 28/05/2022
பிரதமர் மோடி, சென்னைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, பா.ஜ.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பா.ஜ.க.வில் எஸ்.சி. -எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். ஏற்கெனவ... Read Full Article / மேலும் படிக்க,