Skip to main content

பிரிந்தவர் கூடினால் அ.தி.மு.க. புது மூவ்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022
டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிச்சாமி இரண்டு விசயங்களுக்காக பா.ஜ.க. தலைவர்களுடன் பேசினார். முதல் விசயம், “எந்தக் காரணத்தைக் கொண்டும் இரட்டை இலையை முடக்கிவிடாதீர்கள். இரண்டாவதாக, "சுப்ரீம்கோர்ட்டிலும் தேர்தல் கமிஷனிலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அணியே உண்மையான அ.தி.மு.க. என அங்கீகரிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் திமுக ஆட்சி! டெல்லிக்கு கவர்னர் எடுத்துச் சென்ற புது ஃபைல்! தலை உருளனும்! பாஜக திட்டம்!

Published on 28/09/2022 | Edited on 28/09/2022
"ஹலோ தலைவரே, எடப்பாடியின் டெல்லி விசிட் தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது.''” "ஆமாம்பா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சில ரகசியக் கோப்புகளோடு போய் சந்திச்சிருக்காரே?''”   "உண்மைதாங்க தலைவரே, அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி, அங்கே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022
சிவாஜிமூக்கையா, தர்காஸ்தமிழகத்தில் கர்மவீரர் காமராஜருக்கு உண்மையான சீடராக இருந்தவர் யார்? கர்மவீரர் காமராஜர் தன்னுடைய குருவான சத்தியமூர்த்தி அய்யருக்கு உண்மையான சீடராக இருந்தார். சத்தியமூர்த்திக்கும் ராஜாஜி என்கிற ராஜகோபாலாச் சாரியாருக்கும் அந்த காலத்திலேயே நடந்த உள்கட்சி அரசியல் மோதல் ... Read Full Article / மேலும் படிக்க,