Skip to main content

கலெக்டரை கொல்ல வந்தவர்களா 71 பேர்? - சர்சையாகும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை EXCLUSIVE

Published on 29/03/2021 | Edited on 31/03/2021
சுற்றுச்சூழலுக்கும் மக்கள் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி 13 நபர்களை கொன்றது தமிழக காவல்துறை. இதுகுறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ.யோ இரண்டு தவணையாக 71 பொதுமக்களை அடையாளப்படுத்தி இவர்கள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பணபலத்தால் வெற்றியைத் தடுக்க முடியாது! தீர்ப்பை மக்கள் எழுதிவிட்டார்கள்! - மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!

Published on 29/03/2021 | Edited on 31/03/2021
"ஸ்டாலின்தான் வாராரு... விடியல்தரப் போறாரு...' என்ற பாடலுடன் முதல்வர் வேட்பாளராக தமிழகம் முழுவதும் பயணித்து பரப்புரை செய்துவருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். சவாலான இந்த தேர்தல் களத்தில் அவரிடம் நக்கீரன் முன்வைத்த கேள்விகள்...உங்கள் பரப்புரையில் மக்கள் கூட்டமும் எழுச்சியான ஆரவாரமும... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. பட்ஜெட்! ஓட்டுக்கு ரூ.2000/- தொகுதிக்கு 11 சி! FINAL

Published on 29/03/2021 | Edited on 31/03/2021
நக்கீரன் இதழின் சர்வே வெளியான நிலையில், மார்ச் 23-ஆம் நாள் மத்திய உளவுத் துறை டெல்லி மேலிடத்திற்கு அளித்த ரிப்போர்ட்டிலும் தி.மு.க. கூட்டணி 178 முதல் 199 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் அ.தி.முக. கூட்டணிக்கு அதிகபட்சம் 42 இடங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடு... Read Full Article / மேலும் படிக்க,