Skip to main content

ஒரே பயிற்சி மையத்தின் 700 நபர்கள் தேர்ச்சி! சிக்கலில் டி.என்.பி.எஸ்.சி..?!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
காரைக்குடியில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட, ஒரே கோச்சிங் சென்டரில் பயிற்சிபெற்ற 700 நபர்கள் தேர்ச்சிபெற்றது டி.என்.பி.எஸ்.சி.யின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு நில அளவைத் துறையில் சர்வேயர் பணிக்கு 798 காலியிடங்களும், வரைவாளர் பணிக்கு 2... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மோடியின் சேடிசம்! பாகுபலியான ராகுல்!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்திருக்கிறது மோடி அரசு. இதற்காக மோடி அரசு பின்னிய சதி, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019 நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொழிலதி பர்கள் நீரவ் மோடி மற்று... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆருத்ரா ஹரீஷ் கைது! அடுத்து அண்ணாமலை...?

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ஆருத்ரா போலி நிதி நிறுவன அதிபர் ஹரீஷ் என்கிற பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப் பட்டதில் அபின் தினேஷ் மோடக் ஐ.பி.எஸ். என்கிற நேர்மையான காவல்துறை அதிகாரியின் போராட்டம் வெற்றி பெற்றுள் து என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். ஹரீஷ் சாதாரண ஆள் அல்ல. பொதுமக்களிடம் அதிக வட்டி தருகிறேன் என கொ... Read Full Article / மேலும் படிக்க,