Skip to main content

7 பெண்கள் பலி! பதற வைத்த கிராம அவலம்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022
கடலூர் மாவட்டத்தில் 7 பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்ததற்கு இந்திய ஜனாதிபதி இராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி என இந்திய ஆளுமைகள் தொடங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை, பல தலைவர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.   கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள அ.குச்சிப்பாளையம் ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அ.தி.மு.க - பா.ஜ.க. உள்ளே-வெளியே ஃபைட் சீன்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022
சமீபத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. பேசியதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மோதலுக்கு முன்பும் பின்பும் பெரிய பஞ்சாயத்தே நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். பொன்னையன், திடீரென பா.ஜ.க.வை எதிர்த்து அவராகவே பே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

உரிமை கோரும் செவிலியர்! உறுதி தந்த அமைச்சர்! -ஒரு போராட்டக் கதை!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022
தமிழகம் முழுவதுமுள்ள தற்காலிக செவிலியர்கள் தங்க ளுடைய பணியை நிரந்தரமாக்க வேண்டும் என, சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, இதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், ஜூன் 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக எம்.ஆர்.பி. சங்கம் ... Read Full Article / மேலும் படிக்க,