Skip to main content

பெண்களுக்கு 40%! காங்கிரஸை கரை சேர்ப்பாரா பிரியங்கா!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தி, சில தினங்களுக்குமுன் செய்தியாளர் களைச் சந்தித்தபோது, "அடுத்த ஆண்டு உத்தரப்பிர தேசத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், 40% இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம்" என்று பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கர்நாடகாவை கலங்க வைத்த மனிதநேயரின் மரணம்!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
"பவர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம், கர்நாடகாவை ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 29-ஆம் தேதி உடற்பயிற்சி செய்து வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசியின் ஸ்லீப்பர் செல்கள்! -மாநகராட்சி -நகராட்சி தேர்தலுக்கு ரெடி!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வியூகத்துடன், நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தலை மையப்படுத்தி சில வியூகங்களை வகுத்து வருகின்றன சசிகலாவின் உள்வட்டாரங்கள். "அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; கட்சியில் சேர்க்கும் எண்ணமும் கிடையாது'' என்று அழுத்தமாக சொல... Read Full Article / மேலும் படிக்க,