Skip to main content

ஆஷா திட்டத்தில் பரிதவிக்கும் 3000 பேர்! -முதல்வரின் பார்வைக்காக காத்திருப்பு!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் திருமணமான பெண்கள் கருத்தரித்து பிரசவிக்கும்போது பலர் இறந்துபோனார்கள். பலருக்கு சத்துக் குறைவான குழந்தைகள் பிறந்தன. பிறக்கும்போதே பல குழந்தைகள் இறந்தன. கர்ப்பிணிப் பெண்கள் போதிய சத்து இல்லாமல் ரத்தசோகையால் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் வயிற்றில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மிரட்டி அனுப்பிய டெல்லி! பினாமிகளிடமிருந்து வெளிநாட்டுக்கு... சொத்துகளை இடம் மாற்றும் மாஜி மந்திரிகள்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
"ஹலோ தலைவரே, டெல்லிக்கு அழைக்கப்பட்ட எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு ஆளாயிருக்காங்க.''” "ஆமாம்பா, அது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையும் வந்திருக்கு. உன்கிட்டே இருக்கிற தகவலைச் சொல்லு.''” "தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல், விரைவில் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நடிகை யாஷிகா போதை விபத்து! நடந்தது என்ன? மறைக்கும் போலீஸ்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
தலைநகர் சென்னையின் வீக் எண்ட் பார்ட்டி என்றாலே கிழக்கு கடற்கரைச் சாலையான ஈ.சி.ஆர். கோலாகலமாகிவிடும். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் "லாங் டிரைவ் போலாம்' என்று ஆரம்பித்த இந்த கலாச்சாரம்... தற்போது விபச்சாரம், பாலியல் வல்லுறவு, ஹை-டெக் போதை கலாச்சாரம் என மாறியுள்ளது. பார்ட்டி முடித்ததும் ... Read Full Article / மேலும் படிக்க,