Skip to main content

25,500 ஏக்கர் நிலங்கள் எங்க சொத்து! -திருச்சியை திணறடிக்கும் வக்ஃபு வாரியம்!

Published on 21/09/2022 | Edited on 21/09/2022
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ளது திருச்செந்துறை ஊராட்சி. இந்த ஊராட்சியில் பல தரப்பைச் சேர்ந்த 3500 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 389 ஏக்கர் நிலம் உள்ளது. 1800 வருட பழமைவாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. அது மட்டுமல்லாது, தமிழக அரசின் சார் பில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் பலம் காட்டும் இ.பி.எஸ்! பண்ருட்டி ஆலோசனைப்படி தேர்தல் ஆணைய கதவைத் தட்டும் ஓ.பி.எஸ்.! சி.எம். போஸ்ட்! அண்ணாமலை நடத்தும் அசுவமேத யாகம்!

Published on 21/09/2022 | Edited on 21/09/2022
"ஹலோ தலைவரே, எடப்பாடி - ஓ.பி.எஸ்.ஸுக்கு இடையிலான அதிகார யுத்தம் விறுவிறுப்பு குறையாமலே தொடருது''” "ஆமாம்பா, மாஜி மந்திரி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ். போய் சந்திச்சிருக்காரே?''” "உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார மோதலில், எடப்பாடித் தரப்புக்கு சாதகமாகவே நீதிமன்றத்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022
பிரகதிசுருதி லட்சுமிவைரவன், நவி மும்பைதமிழக அரசுப் பள்ளிகளில் புதிய காலை உணவுத் திட்டம் பற்றிய முழு விளக்கம் தெரியவில்லை? நீதிக்கட்சி ஆட்சியில் பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். எ... Read Full Article / மேலும் படிக்க,