Skip to main content

20 ஆண்டுகால தீண்டாமைச்சுவர்! 2 மணி நேரத்தில் தகர்த்த கனிமொழி!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
இரு சமூகத்தைப் பிரிக்கும் வகை யில் எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவரை 2 மணி நேரத்தில் இடித்து, 20 ஆண்டுகால பிரச்சனையை சரிசெய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி. பிப்ரவரி 10, மாலை நேரம். திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள பப்பிஸ் திருமண மண்டபத்தில் டையிங் தொழில் செய்பவர்கள், விவசாயிகள் உள்ளி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- களமிறங்கும் ப்ரியங்கா! காங்கிரஸ் உற்சாகம்! வானதி-தங்கமணி ஓப்பன் சீக்ரெட் டாக்! எடப்பாடி ஷாக்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் சில தலைவர்களின் திடீர் முடி வெடுப்புகளும் கவனம் பெற ஆரம்பித்திருக்கின்றன.'' "ஆமாம்பா. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட, தேர்தலை சந்திக்கவில்லை என்கிறார் களே?''” "உண்மைதாங்க தலைவரே, உ.பி.யில் உள்ள ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்"தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது' என்கிறாரே அரவிந்த் கெஜ்ரிவால்? ரெண்டு மூன்று தேர்தலாகத்தானே ஆம் ஆத்மி டெல்லியில் வென்று வருகிறது. காங்கிரஸ் எத்தனை தேர்தல்களை வென்றிருக்கும், எத்தனை பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கும், அந்தக் கட்சியே தேய்ந்து பல ... Read Full Article / மேலும் படிக்க,