Skip to main content

100 நாளை கடந்து போராட்டம்! -கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 13/04/2022 | Edited on 13/04/2022
கடந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "தொழில் வளர்ச்சியில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நீக்கியது செல்லும்! சசிக்கு NO ENTRY பா.ஜ.க. ஆதரவில் சாதிக்கும் இ.பி.எஸ்.!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022
எடப்பாடி பழனிச்சாமிக்கான பெரிய லாபி ஒன்று டெல்லியில் இருக்கிறது. அந்த லாபியைப் பயன்படுத்தி, சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதை எதிர்த்து ஓ.பி.எஸ்.ஸும் சசிகலாவும் கோர்ட் படியேறப்போகிறார்கள் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.அந்நிய தினகரன் செத்து... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மக்கள் மீது வரிச்சுமை! சட்டமன்றத்தில் வாக்குவாதம்! -நயினார் நாகேந்திரன்

Published on 13/04/2022 | Edited on 13/04/2022
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. மே மாதம் 10-ந்தேதி வரை நடக்கும் இந்த தொடரில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவிருக்கின்றன! சட்டப்பேரவை குறித்த விமர்சனங்களை இந்த இதழில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சட்டப் பேரவையின் பா.ஜ.க. தலைவர் நயினார் நா... Read Full Article / மேலும் படிக்க,