Skip to main content

100 கோடி சொத்து அபகரிப்பு! சிக்கலில் மாஜி எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Published on 21/06/2024 | Edited on 22/06/2024
  கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது, "அ.தி.மு.க.வை சேர்ந்த நான் நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

டூரிங் டாக்கீஸ்! சூர்யா சம்மதம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
சூர்யா சம்மதம்! ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘"புரூஸ் லீ'’படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் பாண்டியராஜுக்கு முதல் படமே படுதோல்வியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த பிரசாந்த் பாண்டியராஜ், பலரின் ஃபேவரேட் இயக்குநராக மாறியுள்ளார். இவர் இயக்கிய ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பாலியல் தொழில்! வலையில் சிக்கும் பெண் தொழிலாளர்கள்!

Published on 21/06/2024 | Edited on 22/06/2024
  போலீசுக்கு வழக்கமாகத் தகவல் தரும் நபர், கோபிச்செட்டிப்பாளையம் புறநகரிலுள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகத் தகவல் தர, அந்த வீட்டுக்கு பெண் போலீசுடன் சென்றிருக்கிறார்கள்.  போலீஸ் வருவதைப் பார்த்ததும் அந்த வீட்டிலிருந்த இரண்டு இளைஞர்கள் வேகமாக இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பறந்த... Read Full Article / மேலும் படிக்க,