கிராமவாசி ஒருவர் ஒரு முனிவரைப் பார்த்து, "இறைவனை அடைய என்ன வழி'' என்று கேட்டார். முனிவர் அவரிடம், "இடைவிடாமல் தேடு'' என்றார்.
படிப்பறிவில்லாத, எந்த ஞானமுமில்லாத அந்த மனிதருக்கு அவர் சொன்னது புரியவில்லை. "இடைவிடாமல் தேடுவதென்றால் என்ன? அது எப்படி?'' என்று அப்பாவியாய்க் கேட்டார்.
முனிவரோ,...
Read Full Article / மேலும் படிக்க