Published on 03/06/2025 (17:04) | Edited on 04/06/2025 (17:58)
ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்புச் சுடர்கள் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்ற அன்னை பார்வதிதேவி அந்த குழந்தைகளை ஒருசேர அனைத்திட அப்போது நிகழ்ந்தது ஆறுமுகப் பெருமானாகிய முருகக் கடவுள் அவதாரம் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடிய ஒருநாளில் இந்த அற்புதம் நிகழ்ந்தபடி யால் அழகு...
Read Full Article / மேலும் படிக்க