இவ்வுலகைப் படைத்து, வழிநடத்தும் இறைவன், அவரவரது பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப உயிர்களை பல வகையாகப் படைகின்றார். அதேசமயம் அவ்வுயிர்களின் குறைகளைக் களையவும், பல்வேறு திருத்தலங்களில் எழுந்தருளி, இடர் நீக்குகின்றார். அப்படி இறையருள் நிறைந்த ஓர் அற்புத மலைத்தலம்தான் பெரிய அய்யம்பாளையம் ஊமைக்கு...
Read Full Article / மேலும் படிக்க