Skip to main content

கோள்நிலைக் கோளாறுகள் அகற்றி கோலாகல வாழ்வை தந்தருளும் திருக்கொண்டீஸ்வரத்துக் கோமான்! - கோவை ஆறுமுகம்

"செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து.'' சிறப்பு பொருந்தியவன் நீதியை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழிவழித் தலைமுறையினருக்கும் உறுதியான நன்மை தருவதோடு பாதுகாப்பாக இருக்கும். ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்