தமிழகத்தில் சைவம் தழைக்கப் பேருதவியாக இருந்தவை தேவாரப் பாடல்கள். அவை மனித குலத்துக்குக் கிடைக்கக் காரணமான வர்கள் பொல்லாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, மாமன்னன் ராஜராஜ சோழன் ஆகியோர்.
தேவதத்தன் என்னும் கந்தர்வன் துர்வாச முனிவரின் தவம் கலையக் காரணமாக இருந்தான். முனிவர் கந்தர்வனை நாரையா...
Read Full Article / மேலும் படிக்க