Published on 01/02/2022 (17:45) | Edited on 02/02/2022 (10:17)
"அரியும் ஓம் நமசிவாய' என்று ஜெபம் செய்தால் நோய்கள் நம்மைவிட்டு அகலும்.
"அங்கிவாய நம' என்று ஜெபித்தால் புத்திர செல்வம் உண்டாகும். (ஜாதகத்தில் 5-ஆமிடம் பாழ்பட்டவர்கள் இதனை ஜெபிக்கலாம்.) "அம்கிலி சிவாய நம' என்னும் மந்திரத்தை ஜெபித்தால் யோகத்தில் சித்தியடையலாம்.
"லங்சிவாய நம' என்ற மந்திரத்த...
Read Full Article / மேலும் படிக்க