சூரபத்மாதியரை அழிப்பதற்காகவே முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆறு முகங்கள் கொண்டதால் ஆறுமுகன். உமாதேவி ஆறு குழந்தைகளை அணைக்க, முருகன் ஓருடலாக ஒன்றினான். அதனால் ஸ்கந்தன். பற்றுக்கோடாக- ஆதாரமாக இருப்பவன். வாயுகுமாரன், அக்னிபாலன், காங்கேயன், சரவணபவன், கார்த்தி...
Read Full Article / மேலும் படிக்க