Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(14)

28-ஆவது சர்க்கம் ஜெயந்தனை மறைத்தல் அரக்கன் சுமாலி வசுவினால் கொல்லப் பட்டு சாம்பலாக்கப்பட்டு விட்டதையும், தனது சேனை தேவர்களால் தாக்கப்பட்டு அஞ்சி ஓடுவதையும் கண்ட இராவணனின் மகன் மேகநாதன், அனைத்து அரக்கர் களையும் திரும்ப அழைத்து தானே போர்முனையில் முன்வந்து நின்றான். காட்டுத்தீ வேகமாகப் பரவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்