Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(12)

24-ஆவது சர்க்கம் கரன், சூர்ப்பனகையை தண்டகாரண்யம் செல்லுமாறு கூறுதல் வருணனை வெற்றிகொண்ட இராவணன் இலங்கை நோக்கி மகிழ்ச்சி யில் திளைத்தவண்ணம் திரும்பிக்கொண்டி ருந்தான். வரும் வழியில் பல அரசர்கள், தானவர்கள், முனிவர்களின் கன்னிப் பெண் களைக் கவர்ந்து சென்றான். அழகான ஒரு கன்னியையோ மணமான பெண்ணைய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்