Published on 05/03/2025 (16:40) | Edited on 05/03/2025 (16:42)
நகரின் முக்கியஸ்தர்களெல்லாம் கூடியிருந்தார்கள். நடுவே நின்றிருந்தாள் சுயாதை! மருமகளான சுயாதை; தன்னை அவமானம் செய்ததாக பஞ்சாயத்தைக் கூட்டியிருந்தார் அவளின் செல்வந்தரான மாமனார்.
ஆனால்...
தன்மீது குற்றமில்லை என்பதால் அவள் பஞ்சாயத்தார் நடுவே கம்பீரமாக நின்றிருந்தாள்.
அவளுடைய அப்பாவின் நேர்மை...
Read Full Article / மேலும் படிக்க