Skip to main content

தோரணமலையில் அருளும் நாரண முருகன்

குன்றங்களிலெல்லாம் குடிகொண்டிருப்பவன் குமரவேள். இதை "குன்றுதோறாடல்' என குறிப்பிடுகிறார் சங்கப்புலவர் நக்கீரர். "சேயோன் மேய மைவரை உலகமும்' என தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கிறார். அவ்வாறு முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோவில்களுள் ஒன்று தோரணமலை என்னும் எழிலார்ந்த குகைக்கோவில். சித்தர்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்