Skip to main content

கஜேந்திரனுக்கு மோட்சமளித்த நெற்றிக்கண் பெருமாள்! - பரங்கிப்பேட்டை பொ. பாலாஜிகணேஷ்

முக்கண்ணராகிய ஈசன், முகத்தில் இரண்டு கண்களும் நெற்றியில் ஒரு கண்ணும் கொண்டவர். அவரைப்போலவே மூன்று திருநயங்களோடு காட்சிதரும் முகுந்தனை தரிசிக்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய தலம் பரங்கிப் பேட்டை வரதராஜப் பெருமாள் ஆலயம். ஆதியில் முத்துகிருஷ்ணபுரி, வருணபுரி என்றெல்லாம் அழைக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்