Skip to main content

பேசாத குழந்தைகளைப் பேச வைக்கும் அம்மையப்பர்!

தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங் களில் 15-ஆவது ஆலயமாக விளங்கி வருகிறது திருக்கோலக்கா ஆலயம். இவ்வாலயத் திலுள்ள ஓசைநாயகி, தாளபுரீஸ்வரர் ஆலயம் தேவாரப் பாடல் பெற்றதெப்படி? சீர்காழியில் பிறந்தவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர். இந்த ஊரைச் சேர்ந்த சிவபாதர்- பகவதியம்மாள் தம்பதி களின் மகனாகப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்