சிவாலயங்களில் இரவுநேரத்தில் கோவில் நடை சாற்றப்படுவதற்குமுன் நடைபெறும் பூஜை பள்ளியறை பூஜையாகும்.
அதாவது சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனைசெய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பதாகும்.
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம்வரும்போது, சிவபுராணம், பதிகங்கள் பாடி...
Read Full Article / மேலும் படிக்க