Skip to main content

ஆயிரங்காலத்துப் பயிர்! - ராமசுப்பு

ஒரு காலத்தில் திருமணமென்றால் அந்த வீட்டில் உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். சுமார் ஒருமாத காலத்திற்கு அந்த வீட்டில் குதூகலமும் கொண்டாட்டமுமாக இருக்கும். ஊரிலுள்ள பணக்காரரின் வீடு பெரியதாக இருக்கும். அந்த வீட்டில் ஒரு பெரிய கூடமும், பரந்த இடமும் இருக்கும். அந்த கூடத்தில் திருமணத்தை நடத்திவி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்