Skip to main content

மேன்மைமிகு வாழ்வு தரும் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வார்! - கோவை ஆறுமுகம்

"துறந்தாரின் தூய்மையுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.' -திருக்குறள் எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக்கொள்பவர்கள் இல்வாழ்க்கையில் இருந்தாலும் தூய்மையான துறவிகளைப்போல தூயரே. காட்டில் கனிந்த பழங்கள் நிறைந்திருந்தன. இதைக்கண்டு மரத்திலேறி சில பழங்களைப் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்