Skip to main content

மீனாட்சியாய் அருள்பெருக்கும் மீன்குளத்தி பகவதி! முனைவர் இரா. இராஜேஸ்வரன்

பகவதியம்மன் வழிபாடு, குறிப்பாக கேரள மாநிலத்தில் முக்கிய வழிபாடாகக் கருதப்படுகிறது. இந்த மாநிலத்தில் பரவலாக சிறிய, பெரிய அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பகவதியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சோற்றாணிக் கரை, ஆற்றுக்கால், பரமேக்காவு, கொடுங்கல்லூர் போன்ற இடங்களிலுள்ள பகவதியம்மன் கோவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்