அலங்காரமென்பது ஒரு மனிதனின் வாழ்வில் சாந்தத்தைத் தந்து, பிறரிடம் அன்புசெலுத்தக் கற்றுத்தரும் மிகப்பெரிய சாதனை முறையாகும்.
ஒருவர் கடவுள் வேஷம் தரித்துக்கொண்டு வந்தாலே அவரை தெய்வமாக நினைக் கத் தோன்றுகிறது. அவரை சேவிக்கத் தோன்றுகிறது.
அப்படியிருக்க கடவுளுக்கே அலங்காரம் செய்யும் பொழுது நம் ...
Read Full Article / மேலும் படிக்க