Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(19) -அருண் ராதாகிருஷ்ணன்

செய்யுள்-36     "நாதா குமரா நமவென்று அரனார் ஓதாய் எனஓதியது எப்பொருள் தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசேகரனே.' பொருள்: பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர் உன் பாதத்தை சிரசில் சூடிக்கொண்டுள்ளனர். அத்தகைய நீ வள்ளியின் பாதத்தை உன் சிரசில் சூடிக் கொண்டுள்ளாய்! "குருநாதா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்