Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(18) -அருண் ராதாகிருஷ்ணன்

இந்த இதழில், அனுபூதியில் வரும் செய்யுள் 34 மற்றும் 35-ல், சக்தி வழிபாடும், முருகனிடம் எவ்வாறு சரணாகதி செய்யவேண்டும்- அதற்கான வழி என்னவென்றும் அருணகிரி நாதர் கூறியதை விரிவாகப் பார்க்க இருக்கி றோம்.செய்யுள்-34 "சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல ஷண்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்