இந்த இதழில் வரும் அனுபூதிப் பாடல்களில், இறைவனின் கருணையை எவ்வாறு வேண்டுவது என்றும், எவ்வாறு தியானம் செய்யவேண்டும் என்றும் அருணகிரிநாதர் விளக்குவதைக் காண்போம்.செய்யுள்-24
"கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர்வேல புரந்தர பூப...
Read Full Article / மேலும் படிக்க