சைவமும் தமிழும் வளரவும், வேத, ஆகம, திருமுறைகள் வளரவும் தமிழகத்தில் தோன்றி, பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு ஆசானாகத் திகழ்ந்து, வட இந்தியாவில் சைவத் திருமடத்தை நிறுவி, தமிழ் மணம் வடதிசையிலும் வீசக் காரணமாக இருந்தவர் குமரகுருபர சுவாமிகள். (1625-1688). காசி விஸ்வநாதர் குடிகொண்ட கோவிலை முகலாய...
Read Full Article / மேலும் படிக்க