Skip to main content

ராதைக்கு கிருஷ்ணன் வைத்த செந்தூரம்! - மதுரா பாண்டீர்வன் ஆலய வரலாறு

பாண்டீர்வன் மந்திர்... இந்த ஆலயம் உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுரா மாவட்டத்தில் இருக்கிறது. இந்த ஆலயம் இருக்கும் இடத்தின் பெயர் மாண்ட். பகவான் கிருஷ்ணருக்கும் அன்னை ராதாவிற்கு மான ஆலயமிது. இந்த ஆலயம் இருக்கும் இடத்தைச் சுற்றி பாண்டீர்வன் என்ற அடர்ந்த வனம் இருக்கிறது. இந்தக் காடும், ஆலயமும்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்