Published on 01/02/2022 (16:55) | Edited on 02/02/2022 (10:16)
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்குத் தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. நகரத்தார் என்று சொல்லப்படும் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மிக அதிகமாக வாழும் ஊர். இங்கு ஆறு கோவில் நகரத்தார் வாழ்கின்றனர்.
இவ்வூரிலுள்ள சிவன் கோவிலில் நந்தியெம்பெருமான் நெய் நந்தீஸ்வரரா...
Read Full Article / மேலும் படிக்க